• Hello Friends You can Register on the Forum and by posting you can earn money too.

வயசானாலும் அந்த வாலிப வீரியம் மட்டும் வாடவே இல்ல

sexstories

Administrator
Staff member
Vayasaanalum Antha Vaaliba Veeriyam Matum Vaadave Illa

நான் ரிடையர்டு ஆகி மனைவியோடு வசித்து வருகிறேன். வருடந்தோறும் நானும் என் மனைவியும் மகன் வீட்டுக்கு வெளிநாட்டுக்கு சென்று 3 மாதங்கள் தங்கிவிட்டு வருவோம். இந்த முறை என் மனைவிக்கு மூட்டு வலியும், மூச்சுத்திணறலும் இருந்ததால் அவள் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். அவள் துணைக்கு என் மகளும் குடும்பம் மற்றும் பேரபிள்ளைகளோடு என் வீட்டிற்கு வந்து விட்டதால் நான் மட்டும் மகனை பார்க்க வெளிநாட்டிற்கு சென்றேன். மகன் இருவரையும் அழைத்து விட்டு அட்லீஸ்ட் அப்பாவாது வரட்டும். எங்களுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று வற்புறுத்தியதால் வேறு வழி இல்லாமல் நான் மட்டும் கிளம்பி சென்றேன்ய

முதல் முறை மகன் குடும்பத்தை காண வெளிநாட்டிற்கு போனபோது மட்டுமே கொஞ்சம் ஆர்வமும், பரவசமும் இருந்தது. அதற்கு பிறகு போனபோதெல்லாம் பெரிய ஈடுபாடு, த்ரில் எல்லாம் ஏற்படவில்லை. மாறாக போரடிக்கத்தான் செய்தது. வயது ஆக ஆக நிறைய பேச தோன்றும். வாழ்ந்து முடித்த அனுபவங்களை யாரிடமாவது மணிக்கணக்கில் பேசி பகிரவேண்டும் என்று மனம் நாடும். அதற்கேற்ப சக வயது தோழர்கள் அமைந்து விட்டால் காலை, மாலையில் வாக்கிங் போகும் போது ஆசை தீர பேசி ஆறுதல் பட்டுகொள்வோம்.

ஆனால் இதெல்லாம் வெளிநாட்டு பயணத்தில் சாத்தயமில்லை. அங்கே நான் தனியாக தான் பேசி கொண்டு வீட்டிற்குள் அடைந்து கிடக்கவேண்டும். பரபரப்பான சாலைகளும், போக்குவரத்தும் வயதானவர்களை வெளிய வர அனுமதிப்பதும் இல்லை. முதியவர்களுகுக பிரத்யேகமாக சில பூங்காக்களும், பொழுதுபோக்கு அம்சம்ங்களும் நிறைந்த கிளப்கள் இருந்தால், அவர்களிடம் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் அனுபவங்களையும் எப்படி பகிர முடியும்? சொன்னால் தான் புரியுமா? மொழி தடை இல்லையென்றால் மனத்தடைகள் இருந்ததால் அங்கே அதுவும் சாத்தியமில்லை.

மகனும், மருமகளும் வேலை பார்க்கிறார்கள். பேரக்குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்றாலும் பல்வேறு இசை, ஓவியம், விளையாட்டு சம்பந்த பட்ட விடுமுறை வகுப்புகளுக்கு சென்று விட்டு மாலையில் தான் வருகிறார்கள். அது கிட்டதட்ட விடுமுறையில் பள்ளிக்க சென்று விட்டு வருது போல் அமைகிறது. ஆனால் பள்ளிக்கு சென்றுவிட்ட வருவதை விட இப்படி ஆர்வமாக பிடித்த செயல்களில் பொழுதை போக்கிவிட்டு வரும்போது அவர்களை சந்தோஷமாக வைத்துள்ளதை அறிந்து நானும் சிரித்து கொண்டேன். அவர்களுக்கு தாத்தா, பாட்டி கூட விருந்தினர்கள் தான். ஆனால் தாத்தா, பாட்டி பாரம்பரியத்தை புரியவைக்க என் மகனுக்கும், மருகளுக்குமே நேரம் இல்லை பாவம். அவர்கள் மட்டும் என்னவாம்?

விடுமுறை என்றாலும் கூட ஆளுக்கு ஒரு லேப்டாப், டேப்லட்டை வைத்த கொண்டு அதில் ஏதோ டைப் செய்த படி உரையாடி கொண்டு ஒருத்தர் அருகில் ஒருத்தர் இருந்தாலும் முகம் கொடுத்து பேசக்கூட முடியாமல் அந்தந்த கேட்கட்ஸ் என்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் மூழ்கி விடுகிறார்கள். ஒரு குட்மார்னிங், குட்நைட் போட்டுவிட்டு, அன்றைய நல விசாரிப்பை முடித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள்.

ஊரைப் பற்றியோ, குடும்ப உறவுகளைப் பற்றி, என் நண்பர்களைப் பற்றியோ, என் வாழ்வியல் அனுபவங்களைப் பற்றிய பேசினால் கூட முகத்தில் மட்டும் ஒரு சின்ன புன்முறுவலை காட்டி கொண்டி, தலையை மட்டும் ஆட்டி கேட்பது போல் பாவ்லா செய்து கொண்டு அவர்கள் சாதனங்களோடு தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் மாறிப்போனதை புரிந்து கொண்டேன். மற்றம் ஒன்றோ மாறாதது என்றாலும் தேசம், கலாச்சாரம், மனித மனங்கள் மாறினாலும் பசியும், பாசமும் அப்படியே தானே இருக்கிறது. ஏன் அவையெல்லாம் மாறிப்போகவில்லை. இட்லியோ, பீஸாவோ பசி பசி தானே. அப்பாவோ, அம்மாவோ பாசம் பாசம் தானே.

ஆனால் அறிவுரை கூறுவது நான் எனது பிள்ளைகளுக்கு படிக்கும்போதே நிறுத்திவிட்டேன். அந்த வயதில் அவர்கள் சுயசிந்தனையோடும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்து, இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி பெற்று மகிழ்வோடு வாழ பழகி கொண்டார்கள். ஆனால் இதெல்லாம் போதுமா?

மனிதர் என்னதான் பணம், பதவி, கெளரவத்தை தேடி திரிந்து, தனக்கென ஒரு உலகத்தை படைத்து கொண்டாலும், வேரினை இழந்து விட முடியுமா? இதெல்லாம் அவர்களின் வேகமான வாழ்க்கை கணங்களில் மறந்துபோனாலும், என்னைப்போல் வயதாகும்போது உணர்ந்து கொள்வார்கள். அது காலம் தாண்டிய ஞானமாக இருந்தாலும் அதற்காக நான் அதை மாற்றமுயற்சித்து இருக்கற பந்ததத்தையும் பாழ்படுத்த முயலாமல் அமைதியாக அங்கே அனைத்தையும் வேடிக்கை பார்த்து பொழுதை போக்கினேன்.

அந்த நாட்டில் நான் தங்கியிருந்த என் மகன் வீட்டிற்கு அருகில் ஒரு இளம் பெண் தங்கியிருந்தாள். அவள் வடஇந்திய பெண். என் மகன் வயது தான் இருக்கும். அவள் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்ப்பதாக என் மகன் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான். மகன், மருமகன் வீட்டில் இல்லாத போது எதுவும் உதவி என்றால் அவளை தொடர்பு கொள்ள அறிமுகம் செய்து வைத்தான். நானும் அவளோடு அறிமுகமாகி பொழுது போகாமல் வீட்டிற்கும் வாசலுக்கும் நடந்து திரிவதை பார்த்துவிட்ட அந்த பெண் என்னை தேடி வந்து அவள் வீட்டிற்கு அழைத்தாள்.

நானும் அவள் வரவேற்றதை மதித்து அவள் வீட்டிற்கு சென்றேன். அன்பாக உபசரித்து என்னை அவள் வீட்டு ஹாலில் அமரவைத்து பேசினாள். அவள் ஏதோ பல நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்து கொடுப்பதாகவும், தினமும் 10 மணி நேரம் வேலை பார்ப்பதாகவும் கூறினாள். எனக்கு அவள் வேலை பற்றிய விபரங்கள் புரியவில்லை என்றாலும் அவள் வேலை பார்க்கும் சூழல் எனக்கு அதிசயமாகவும் அதே சமயம் ஆனந்தமாகவும் இருந்தது. ஒரு அலுவலகத்தில் ஊழியர்கள் கூட அதிகாரிகள், ஊழியர்கள் என்ற உறவில் வேலையை ஏவி, அதை செய்து முடித்து வாங்குவதற்கே பலநேரம் படாதபாடு பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த யுகத்தில் எல்லாம் தொலைவில் இருந்து எப்படி ஆட்டுவிக்க படுகின்றன என்பதை நினைத்து பார்த்தபோது காலவேகத்தையும், தொழில்நுட்ப வசதியையும் கண்டு பிரமித்து தான் போனேன். எல்லாமே மென்பொருள் மூலம் நிர்வகிக்க படுவதாகவும், அதில் அவளுக்கு அட்டென்ட்ஸ், அந்த நாளில் முடிக்கவேண்டிய வேலை முதல் அனைத்தும் மேற்பார்வை படுவதாகவும் சொன்னாள்.

தேவைப்படும் போது சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளோடு உரையாடி விளக்கம் பெறவும் முடியும் என்று சொன்னபோது. வருங்காலம் வீட்டிற்குள் முடங்கி, உள்ளங்கையில் உலகத்தை தொடர்பு கொள்ளபோவதை நினைத்தபோது உள்ளுக்குள் கொஞ்சம் பரபரப்பாக தான் இருந்தது. ஆனால் அப்படி சுதந்திரமாக வேலை பார்த்தாலும் அவளுக்க கொஞ்சம் மன அழுத்தம் இருப்பதை உணர முடிந்தது. அது தனிமை தான். இங்கே என் மகனும், மருமகளும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு நடக்கும் அதிசய உரையாடல்கள் கூட இல்லாமல் அந்த பெண் தனிமையில் வாடுவதை அறிந்தேன். அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்பா ஊரில் இருப்பதாகவும், அழைத்தாலும் அவர் வரவிரும்பவில்லை என்பதை ஏக்கத்தோடு சொன்னாள். என் மனைவி வரமுடியவில்லை என்றாலும் பிள்ளைகளுக்காக நான் வந்ததை பெருமையாக பேசி பாராட்டினாள்.

மீண்டும் அவள் மூலம் என் உள்மனதில் உறுதி செய்து கொண்டேன். விஞ்ஞானம் ஆயிரம் மாற்றங்களை கொண்டு வந்தாலும் மனித மனங்கள் ரோபோக்கள் அல்ல. அதில் அன்பு, பாசம், தனிமை தீர ஏங்குவதை எந்த தொழில்நுட்பம் சரி செய்துவிடமுடியாது. அதை புரிந்த கொண்டு அவளிடம் அன்பாக பேசி ஆறுதல் சொன்னேன்.

"அப்பா இல்லேனா என்னமா நான் இருக்கேன். டெய்லி உன்னோட ஃபீரி டைமுக்கு நான் வந்து உன்கூட பேசி பொழுதை போக்குறேன். உனக்கும் மன ஆறுதலா இருக்கும், எனக்கு பொழுது போகணுமே"

அதற்கு பிறகு அவளே என்னை தினமும் அழைப்பாள். சிலநாட்கள் பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு நடந்து சென்று பேசிவிட்டு வருவோம். சில நேரம் அவள் காரில் ஷாப்பிங்கூட அழைத்துச் செல்வாள். என் மகனும், மருமகளும் அவர்கள் என்னோட செலவிடமுடியாத நேரத்தை அந்த பெண் செய்வதால் அவர்களால் முடிந்த நன்றியை மட்டும் அவளிடம் அடிக்கடி கூறி பாராட்டி பேசினார்கள்.

ஒரு நாள் பகலில் அந்த பெண் எப்போதும் அழைக்கும் நேரம் தான் அழைக்காததால் நானே அவள் வீட்டிற்கு சென்றேன். வீடு திறந்தே இருந்தது. உள்ளே சென்றபோது அவள் ஹால் சோபாவில் படுத்து இருந்தாள். என்னை பார்த்ததும்,

"சாரி அங்கிள், இன்னைக்கு உடம்புக்க முடியல. எழுந்திருக்க கூட முடியல. ரொம்ப டயர்டா இருந்துச்சு. பாவம் உங்களையும் கூப்பிட்டு ஃப்ரீயா பேசமுடியாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு தான்.. "

நான் அவள் அருகில் சென்று ஆறுதலாக அவள் கைகளை பற்றி கொண்டு, "அட என்னம்மா நீ. இந்த மாதிரி நேரத்துல தான் நீ கூப்பிடணும். உடம்புக்கு என்னாச்சி ஃபீவரா என்று அவள் நெற்றியை தொட்டும், கைகளை பிடித்தும் பார்த்தேன்"

அவள் கொஞ்சம் வெட்கப்பட்டு சிரித்து கொண்டே "நார்மல் மன்த்லி பெயின் தான் அங்கிள்.முதல் நாள் சோ தாங்கமுடியல. நாளைக்கு சரியாகிடும்.இதையெல்லாம் பிளான் பண்ணி இன்னைக்கு வேலைய நேற்றே முடித்துவிட்டேன்" என்றாள்.

நான் அவளுக்கு ஆறுதலாக கையை தடவி நெற்றியில் முத்தமிட்டு அவளைப் பார்த்தேன். அந்த வயதில் அதுவும் என் மகன் வயதில் அவளும் இன்னொரு மகளைப்போல் தான் என்றாலும் இருவர் கண்களிலும் காதல் கலந்த காமம் தான் தெரிந்தது. நான் அவளை குனிந்து முத்தமிட்டபோது,

"அவள் கண்களில் கண்ணீர் கரைபுரள, என்னை பார்த்த சிரித்த கொண்டே இன்னொரு கிஸ் வேணும் அங்கிள், இதெல்லாம் நான் ஃபீல் பண்ணதே இல்ல. மெஷினோட மெஷினா வாழ்ந்துகிட்ட இருக்கேன். மனிதர்களோடு மனம் விட்டு பேசி என் தேவைகளை சொல்லகூட உறவுகள் இல்லாம வாழ்க்கையில எதை தேடி ஓடுறேனே தெரியாம ஓடிகிட்டு இருக்கேன்"

நான் அவளை தூக்கி அணைத்து கொள்ள என் மார்பில் சாய்ந்து கொண்டாள். அப்போது அவளுக்க அன்பும், அரவணைப்பும் ஆதரவும் தேவை என்பதை புரிந்து கொண்டு அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்து இதழ் கவ்வி முத்தமிட்டு அவளை ரிலாக்ஸ் செய்தேன். அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள். வயதானாலும் நான் அப்போது ஒரு மிலிடரி மேன் போல் ஃபிட்டாக தான் இருந்தேன். அறுபதை தாண்டியும் தொப்பை போடவில்லை. அவள் அதை நினைத்து பார்த்து கோட்டாலோ தெரியவில்லை.

"அங்கிள் என்னை அப்படியே பெட்ரூமுக்கு தூக்கிட்டு போகமுடியுமா?" என்றாள். எனக்கு அப்போது முதல்மரியாதை சிவாஜி, ராதாவின் காதலும், அந்த வாலிப கல்லும் தான் ஞாபகம் வந்தது. நான் அவள் சவாலை ஏற்றுக்கொண்டு அவளை அணைத்து முத்தமிட்டு கொண்டே பெட்ருமூக்குள் சென்றேன். அன்று அவளுக்க வந்த உடல் வலிக்கும், நெடுநாளாக அவள் மனதில் இருந்த தேடல் வலிக்கும் நான் ஒரு வழியாகி அவளுக்கு மருந்தாகி போனேன்.

உள்ளே சென்றது அவள் நைட்டியை உருவிவிட்டு ஜட்டியோடு நின்றாள். அவள் ஜெட்டிக்குள் பிரியட் பேட் புடைத்து கொண்டு தெரிய அதை அன்போது தடவி கொடுத்து அவளை அணைத்து முத்தமிட்டு லிப்லாக் செய்தேன். அவள் முலைகளை தடவி உருட்டி பிசைந்து பொறுமையாக சப்பி சுவைத்து அணைத்த கொண்டேன். அப்போது அவள் என் வேஷ்டியை உருவிவிட்டு சுன்னியை பிடித்து உருவி ஊம்ப ஆரம்பித்தாள். எனக்கு அப்போது அவள் புண்டையை பார்க்க ஆசை வந்து ஜட்டியே லேசாக விலக்கி பார்த்தேன். பளபளவென்று பளிங்கு புண்டை பாவம் அந்த மாதாந்திர முட்டை கசிவை வெளிப்படுத்தி சிவந்து இருந்தது. ஜட்டியை மூடிவிட்டு குனிந்து அவள் ஜட்டிமேல் முத்தமிட்டு அவள் முலையை கவ்வி சப்பி உறிந்தேன். அவளும் ஆவேசமாக என் சுன்னியை சப்ப அது அவள் முகமெங்கும் பீச்சி அடித்து அவள் முகத்தில் வைட்வாஷ் செய்தது.

அவள் என் வாலிபத்தையும், சுன்னி வீரியத்தையும், ரொமான்டிக் கேரிங்கையும் பார்த்து கண் அடித்து, "அங்கிள் 2 நாள் வெயிட் பண்ணுங்க ஐ வில் கிவ் யூ அன்ஃபர்கட்டபிள் கம்பெனி" என்றாள்.

வரும்நாளில் அதையும் அந்த வடஇந்திய தேவதையோடு அனுபவித்து விட்டு விரைவில் உங்களிடம் பகிர்கிறேன்.
 
Back
Top