Inime Dei Apprentice Kalaa nu Assaulta Kalaaikatheenga
நான் ஐடிஐ முடித்துவிட்டு ஒரு அப்பெரன்டிஸ் பயிற்சிக்காக பல கம்பெனிகளுக்கு எழுதிபோட்டேன். எதுவும் பயன் இல்லை. அதற்கும் பெரும்பாலும் ரெக்கமென்டேசன் தான் அவசியம் என்பதால் என்னசெய்வது என்று யோசித்தபோது நினைவுக்கு வந்தாள் பரமு என்கிற பரமேஸ்வரி...