Kanaamoochu ReRe Katipudichu Mutham Koduthu ReRe
நான் கிராமத்துல பிறந்து வளர்ந்தவன் பேரு சரவணன். என் கூட படிச்சவ தான் தாமரை. ரெண்டு பேரு வீடு எதிர் எதிர்ல இருக்கும் பெரிய வீடுகள். ரெண்டு பேரும் அந்த கிராமத்துல பண்ணையார் பரம்பரை தான். நானும் தாமரையும் ஒரு ஸ்கூல் ஒண்ணா தான் படிச்சோம். என்னை விட 6...